அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் பறப்பைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே வெடித்து நொறுங்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புலனாய்வில் பல புதிய தகவல்கள்...
அதிகாரத்தைப் பற்றிய பசி சித்தராமையாவுக்கும் டி.கே. சிவக்குமாருக்கும் இடையே வெடித்த அதிகார மோதல், “யாருக்கு இறுதியில் அல்வா கிடைக்கும்?” என்ற கேள்வியில் காங்கிரஸ் கை தவிக்கிறது. கர்நாடகாவில்...
மும்பையில் படகில் வந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு 17 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், அந்த துயர நினைவிலிருந்து இன்னும் மீள முடியாமல் பலர் வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்த சுருக்கமான...
“பயங்கரவாதம் முன் இந்தியா ஒருபோதும் குனியாது” – பிரதமர் மோடி உறுதி பயங்கரவாதத்திற்கு முன் இந்தியா எக்காரணம் கொண்டும் தலை குனியாது என்று பிரதமர் நரேந்திர மோடி...
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, உயிரைப் பொருட்படுத்தாமல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தத் திட்டமிட்டிருந்த பெரும் தாக்குதலைத் தடுப்பதன் மூலம் 250 பேரின் உயிரை பாதுகாத்ததற்காக சிஐஎஸ்எப் வீரர்கள்...
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரதமர் அலுவலகம் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளது. தலைநகரில் காற்றுத் தரம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில்,...
எத்தியோப்பியாவிலிருந்து வெடித்துள்ள ஹெய்லி குப்பி எரிமலையின் சாம்பல், இந்தியா நோக்கி மணிக்கு 100–120 கிலோ மீட்டர் வேகத்தில் பரவி வருகிறது. வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இரவு...
பிரதமர் மோடி கிருஷ்ணரின் புனித சங்கினை திறந்து வைத்தார் ஹரியானாவின் குருசத்திரா நகரில் அமைக்கப்பட்டுள்ள கிருஷ்ணரின் புனித சங்கினை பிரதமர் நரேந்திர மோடி திறந்தார். அயோத்தி பயணத்தை...
அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர முதற்கோபுரத்தின் மேல் அமைந்துள்ள 30 அடி உயரக் கொடிக்கம்பத்தில் காவி நிறக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி...
எத்தியோப்பியாவின் Hayli Gubbi (ஹெய்லி குப்பி) எரிமலை வெடித்து எழுப்பிய பெருமளவு சாம்பல் புகை, இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளைக் குறிவைத்து விரைவாகப் பரவி வருகிறது....