பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி மிரட்டியதாக திமுக நிர்வாகிய குற்றச்சாட்டு — நீதி கோரி போராட்டம் நடத்திய அதிமுகவினரை போலீசார் கைது
விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில், கணவன் கைவிட்ட நிலையில் இருந்த ஒரு...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்த அதிர்ச்சி!
மண்டலமும் மகர விளக்குத் திருவிழாவையும் முன்னிட்டு திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில், கடந்த 9 நாட்களில் 9 பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும்...
ஆசிய சக்தி தரவரிசையில் ஜப்பானை முந்தி இந்தியா 3-ஆம் இடத்துக்கு உயர்வு!
ஆஸ்திரேலியாவின் லோவி இன்ஸ்டிட்யூட் வெளியிட்ட 2025 ஆசிய வல்லமைச் சுட்டெண் பட்டியலில், ஜப்பானை கடந்த இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதார...
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நிர்வாகம், ரயில்களில் பயணம் செய்யும் NON-AC ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கும் சுகாதாரமான படுக்கை விரிப்புகளை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் வரும் 2025 ஜனவரி 1 முதல்...
சென்னை ஐஐடியில் “XR தொழில்நுட்பம்” குறித்து நடைபெற்ற கருத்தரங்கம்
சென்னை ஐஐடி வளாகத்தில் விரிவுபடுத்தப்பட்ட யாதார்த்தம் (XR) குறித்த வளர்ச்சியும் எதிர்கால பயன்பாடுகளும் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மெட்டா, சாம்சங்,...