சமூக அமைதியை உறுதிசெய்வது அரசு செய்ய வேண்டிய பொறுப்பு – நீதிமன்றம் கருத்து
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது குறித்து தொடரப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், தமிழக வக்பு வாரியமும் வழக்கில் இணைக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஏழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார், திருப்பரங்குன்றம் மலை...
Read moreDetails


