தென்காசி : இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து – 7 பேர் பலி!
தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில், இரண்டு தனியார் பேருந்துகள் மோதியதில் ஏற்பட்ட கடுமையான விபத்தில் 7 பேர் உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளது. கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி பயணம் செய்த எம்.ஆர். கோபாலன் நிறுவனத்தின் பேருந்து வரிகையில் இருந்தது. அதே நேரத்தில்...
Read moreDetails


