திருப்பரங்குன்றம் மலைச்சிகரத்தில் தீபம் ஏற்ற கோரி பொதுமக்கள் தொடர் உண்ணாவிரதம்
திருப்பரங்குன்றம் மலைச்சிகரத்தில் தீபம் ஏற்ற கோரி பொதுமக்கள் தொடர் உண்ணாவிரதம் திருப்பரங்குன்றம் மலை உச்சிப் பகுதியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, திருப்பரங்குன்றம் மலைச்சிகரத்தில் தீபம் ஏற்றுவதற்கு...
Read moreDetails


