ஓய்வூதிய விவகாரத்தில் திமுக அரசு வாக்குறுதி மீறல் – அன்புமணி குற்றச்சாட்டு
ஓய்வூதிய விவகாரத்தில் திமுக அரசு வாக்குறுதி மீறல் – அன்புமணி குற்றச்சாட்டு ஜனவரி மாதத்துடன் பணியிலிருந்து ஓய்வுபெற்ற சுமார் 5 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அரசாணை இதுவரை வெளியிடப்படாததால், தமிழக அரசு அவர்களை ஏமாற்றியுள்ளதாக...
Read moreDetails


