தாய்லாந்து–கம்போடியா மோதல் மீண்டும் தீவிரம் – பதற்றம் அதிகரிப்பு

Date:

தாய்லாந்து–கம்போடியா மோதல் மீண்டும் தீவிரம் – பதற்றம் அதிகரிப்பு

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கிடையே நடைபெறும் தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்துள்ளதால், எல்லைப் பகுதிகளில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் இரு நாடுகளுக்கிடையே வெடித்த மோதலில் 48 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 3 லட்சம் பேர் தங்களது இருப்பிடங்களை இழந்து அகதிகளாக மாற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, டிரம்ப் முன்னிலையில் அமைதி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தையும் மீறி தற்போது இரு தரப்பும் மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய மோதல்களில் இரு நாடுகளிலும் பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சூழ்நிலை மேலும் மோசமடையும் அபாயம் இருப்பதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மார்கழி வியாழனை முன்னிட்டு திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள்

மார்கழி வியாழனை முன்னிட்டு திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள் மார்கழி மாத வியாழக்கிழமையை ஒட்டி,...

மீண்டும் தன்னலப் புகழ்ச்சி – உண்மையற்ற கூற்றுகளை முன்வைக்கும் ட்ரம்ப்!

மீண்டும் தன்னலப் புகழ்ச்சி – உண்மையற்ற கூற்றுகளை முன்வைக்கும் ட்ரம்ப்! பதவியேற்ற பத்து...

இந்திய விமானப்படையின் திறனை உயரமாக மதித்த ரஷ்ய பாதுகாப்பு ஆய்வாளர்

இந்திய விமானப்படையின் திறனை உயரமாக மதித்த ரஷ்ய பாதுகாப்பு ஆய்வாளர் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’...

திராவிட மாடல் ஆட்சியில் உயர் கல்வி துறை செயலிழந்த நிலையில் உள்ளது – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திராவிட மாடல் ஆட்சியில் உயர் கல்வி துறை செயலிழந்த நிலையில் உள்ளது...