1,000 ஆண்டுகள் பழமையான கோயில் கோபுர கலசம் திருட்டு – பரபரப்பு

Date:

1,000 ஆண்டுகள் பழமையான கோயில் கோபுர கலசம் திருட்டு – பரபரப்பு

கரூர் மாவட்டம் சங்கரமலப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்கரேஸ்வரர் ஆலயத்தின் கோபுரத்தில் இருந்த கலசம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுப்பிப்பு மற்றும் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வந்த நேரத்தில், கோபுரத்தின் மேல் இருந்த கலசம் காணாமல் போனதை கோயில் பணியாளர்கள் கண்டறிந்தனர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதேபோல், ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள மற்றொரு கோயிலின் கோபுரக் கலசங்களையும் கொள்ளையர்கள் அகற்றியதாகவும், அதில் மதிப்புள்ள பொருட்கள் எதுவும் இல்லாததை அறிந்த பின்னர், அவற்றை கோயிலுக்கு அருகிலேயே வீசி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர்...

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த் சென்னையில் குப்பைகளில்...

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம் வரலாற்று முக்கியத்துவம்...

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து நீக்கம்

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...