விஜய் திவாஸ் : சென்னை போர் நினைவிடத்தில் முப்படை வீரர்கள் அஞ்சலி

Date:

விஜய் திவாஸ் : சென்னை போர் நினைவிடத்தில் முப்படை வீரர்கள் அஞ்சலி

விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு, சென்னை போர் நினைவிடத்தில் முப்படை வீரர்கள் மலர் வளையம் வைத்து வீர மரியாதை செலுத்தினர்.

1971ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்திய ராணுவம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. அந்தப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 16ஆம் தேதி ‘விஜய் திவாஸ்’ தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள போர் நினைவிடத்தில், இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு வீரர்களின் தியாகத்தை மரியாதையுடன் நினைவுகூர்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாஜகவின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ – யார் இந்த நிதின் நபின்?

பாஜகவின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ – யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் தேசிய...

நொடிப்பொழுதில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன்!

நொடிப்பொழுதில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன்! இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்...

திமுக அரசு செவிசாய்க்குமா? : சீர்கெட்ட நிலையில் பொழிச்சலூர் நூலகம்!

திமுக அரசு செவிசாய்க்குமா? : சீர்கெட்ட நிலையில் பொழிச்சலூர் நூலகம்! சென்னை பல்லாவரம்...

அரசு பேருந்தில் ஏற்ற மறுத்ததாக குற்றச்சாட்டு – பெண் சாலை மறியல்!

அரசு பேருந்தில் ஏற்ற மறுத்ததாக குற்றச்சாட்டு – பெண் சாலை மறியல்! திண்டுக்கல்...