ராணிப்பேட்டை: சாலையில் உருண்டு சென்ற அரசுப் பேருந்தின் பின்சக்கரம் – பயணிகள் பரபரப்பு

Date:

ராணிப்பேட்டை: சாலையில் உருண்டு சென்ற அரசுப் பேருந்தின் பின்சக்கரம் – பயணிகள் பரபரப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, அரசுப் போக்குவரத்து பேருந்தின் பின்புற சக்கரம் திடீரென விலகி சாலையில் உருண்டு சென்றதால் பயணிகள் பெரும் பதட்டத்துக்கு உள்ளானார்கள்.

ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து கல்புதூர் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து, முத்துக்கடை ஆட்டோ நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது இந்த அதிர்ச்சியான சம்பவம் ஏற்பட்டது.

சக்கரம் விலகியதும், பயணிகள் பயத்தில் அலறிய நிலையில் இருந்தனர். ஆனால் பேருந்து ஓட்டுநர் சுறுசுறுப்பு காட்டி வாகனத்தை உடனடியாகக் கட்டுப்படுத்தி நிறுத்தியதால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது.

அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததே இந்தச் சம்பவத்துக்கு காரணம் என்று பயணிகள் ஆவேசம் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆறு பழங்குடியின மொழிகளில் திருக்குறள் — மொழிபெயர்ப்பு பணியில் தீவிரம்!

ஆறு பழங்குடியின மொழிகளில் திருக்குறள் — மொழிபெயர்ப்பு பணியில் தீவிரம்! நீலகிரியின் சொந்த...

உலகக்கோப்பை ஸ்குவாஷ்: முதல் நாளில் இந்தியா – ஸ்விட்சர்லாந்து மோதல்!

உலகக்கோப்பை ஸ்குவாஷ்: முதல் நாளில் இந்தியா – ஸ்விட்சர்லாந்து மோதல்! சென்னையில் இன்று...

சபரிமலையில் ரோப்–கார் சேவை அமைக்கும் முயற்சி தொடங்கியது!

சபரிமலையில் ரோப்–கார் சேவை அமைக்கும் முயற்சி தொடங்கியது! சபரிமலையில் ரோப் கார் போக்குவரத்து...

அமெரிக்கா இந்திய அரிசி இறக்குமதி செய்கிற விவகாரத்தை ஆய்வு செய்வேன் – டிரம்ப்

அமெரிக்கா இந்திய அரிசி இறக்குமதி செய்கிற விவகாரத்தை ஆய்வு செய்வேன் –...