சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் கொலைப்பட்ட சம்பவம் பரபரப்பு!

Date:

சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் கொலைப்பட்ட சம்பவம் பரபரப்பு!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புறநகரப் பகுதியில், தன்பாலின உறவுக்காக அழைத்ததாக கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

கரடிக்குளம் பகுதியில் வசிக்கும் சுதந்திரகுமார் என்ற ஆசிரியர், கிரைண்டர் செயலி மூலம் கோவில்பட்டி சேர்ந்த அஜித்குமார் மற்றும் 16 வயது இளைஞருடன் அறிமுகமானார்.

பின்னர், இருவரிடமும் தன்பாலின உறவுக்கு அழைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து மூவரும் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் பணம் கோரியதால் ஏற்பட்ட தகராறில், அஜித்குமார் மற்றும் சிறுவன் இணைந்து சுதந்திரகுமாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சிவகங்கை : இரண்டு அரசு பேருந்துகள் மோதிய பயங்கர விபத்து

சிவகங்கை : இரண்டு அரசு பேருந்துகள் மோதிய பயங்கர விபத்து சிவகங்கை அருகே...

திருவண்ணாமலை : பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான உணவின் தரம் சரிவர உள்ளதா?

திருவண்ணாமலை : பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான உணவின் தரம் சரிவர உள்ளதா? திருவண்ணாமலை...

சைபர் மோசடிகளை கட்டுப்படுத்த புதிய நடைமுறைகள்!

சைபர் மோசடிகளை கட்டுப்படுத்த புதிய நடைமுறைகள்! வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் செயலிகளுக்கு...

ISI உளவு வலையுடன் இணைந்த 3 பேர் கைது – தொடர்ச்சியாக கைகூடும் பாக் ஆதரவு ஸ்லீப்பர் செல்கள்!

ISI உளவு வலையுடன் இணைந்த 3 பேர் கைது – தொடர்ச்சியாக...