• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

இந்தியாவில் பெரும் முதலீடு : ஜப்பான் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஏன் அதிக ஆர்வம் காட்டுகின்றன?

athibantv by athibantv
டிசம்பர் 1, 2025
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 502 📋

இந்தியாவில் பெரும் முதலீடு : ஜப்பான் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஏன் அதிக ஆர்வம் காட்டுகின்றன?

வேகமாக முன்னேறி வரும் இந்திய ரியல் எஸ்டேட் துறை, ஒவ்வொரு காலாண்டும் 242% அளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. ஏற்கனவே 12,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான அந்நிய நிதி இந்தியக் கட்டுமான துறைக்குள் வந்திருக்கின்ற நிலையில், ஜப்பானின் முக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்தியாவில் மிகுந்த உற்சாகத்துடன் முதலீடு செய்து வருகின்றன. இதற்கு பின்னால் காரணம் என்ன? பார்க்கலாம்.

2014-ல் பிரதமர் மோதியின் தலைமையில் ஜப்பானில் நடைபெற்ற சந்திப்பில், புல்லட் ரெயில் திட்டம் உள்ளிட்ட பல பெரிய திட்டங்களுக்காக ஜப்பான் இந்தியாவில் 2.10 இலட்ச கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.

Related posts

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஏப்ரல் 17, 2026
அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

ஏப்ரல் 15, 2026

அப்போது, இந்தியாவில் தொழில் தொடங்குவது மிகவும் எளிது, ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று பிரதமர் மோதியே உறுதி கூறினார். இருநாடுகளின் நட்பு ஃபெவிக்காலை விட அதிக உறுதியானது என அவர் வலியுறுத்தினார்.

இதையடுத்து, 400 ஆண்டுகளாக நிலைத்திருக்கும் ஜப்பானின் சுமிடோமோ குழுமம், இந்தியாவின் கிருஷ்ணா குழுமத்துடன் இணைந்து முதல் இந்திய-ஜப்பான் இணைந்த ரியல் எஸ்டேட் திட்டத்தை அறிவித்தது. 18 லட்சம் சதுர அடியில் உருவாக்கப்பட்ட “கிரிசுமி சிட்டி” இதன் தொடக்க முயற்சியாக இருந்தது.

பல பில்லியன் டாலர் முதலீடுகளை ஏற்கனவே செய்துள்ள சுமிடோமோ குழுமம், இந்த ஆண்டும் மும்பையில் 6.5 மில்லியன் டாலர் மதிப்பில் 5 புதிய திட்டங்களை தொடங்கியுள்ளது. மேலும் நவி மும்பை விமான நிலையத்தை சுற்றியுள்ள நிலங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகிறது.

800க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களையும் 70,000 பணியாளர்களையும் கொண்ட சுமிடோமோ குழுமத்துக்கு பின், ஜப்பானின் மற்ற முன்னணி நிறுவனங்களான Marubeni Corporation, Mitsubishi Estate, Mitsubishi Corporation, Daibiru Corporation, Tama Home ஆகியவையும் இந்திய சந்தையில் நுழைந்தன. மேலும் Mitsui Fudosan நிறுவனம் மட்டும் 225 மில்லியன் டாலர் மதிப்பில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

கடந்த மாதம், அந்நிறுவனத்தின் மேலதிகாரிகள் மும்பை–டெல்லி பகுதிகளில் புதிய திட்டங்களுக்கு ஏற்ற நிலங்களைப் பார்வையிட்டனர். ஜப்பான் முதலீட்டாளர்கள் மற்ற நாடுகளைப்போல அல்லாமல், நிலம் வாங்குதல் முதல் கட்டிட வடிவமைப்பு, நிறைவு வரை முழு கட்டுமான செயல்முறை முழுவதிலும் ஈடுபடுவது இவர்களின் முக்கிய தனிச்சிறப்பு.

ஜப்பானில் ரியல் எஸ்டேட் முதலீட்டில் அதிகபட்சம் 4% வருமானம் கிடைக்கும்போது, இந்தியாவில் 7% வருமானம் கிடைப்பது அவர்களை இந்தியாவுக்கு அதிகம் ஈர்க்கிறது. அதனுடன் இந்தியாவிலான கட்டுமானத் தொழிலாளர்களின் குறைந்த செலவினமும் முக்கிய காரணமாகும்.

கடந்த 3 நிதியாண்டுகளில் இந்தியா சராசரியாக 8% பொருளாதார வளர்ச்சியை கண்டதால், அலுவலக வளாகங்களுக்கான தேவை பெரிதும் உயர்ந்துள்ளது. இதுவே ஜப்பான் நிறுவனங்கள் இந்திய சந்தையை மிக விரும்பும் காரணங்களில் ஒன்றாகும்.

மேலும், ஜப்பான் நிறுவனங்கள் அகலமான தரைத் தகடுகள், தூண்கள் இல்லாத விசாலமான அலுவலக வடிவமைப்புகளை அறிமுகப்படுத்துகின்றன. இத்தகைய எஃகு அடிப்படையிலான கட்டிடங்களுக்கு சாதாரண கட்டிடங்களை விட 50% வரை அதிக வாடகை வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டிலேயே இந்திய ரியல் எஸ்டேட் துறைக்கு வந்த வெளிநாட்டு முதலீட்டில் ஜப்பான், ஹாங்காங் மற்றும் அமெரிக்கா சேர்ந்து 89% பங்கைக் கொண்டுள்ளன. இதில் 69% முதலீடு வணிக கட்டிடங்களில் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக உருவாகிவரும் சூழலில், அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய ரியல் எஸ்டேட் துறையை மேலும் அதிகமாக நாடி வருகின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் கொலைப்பட்ட சம்பவம் பரபரப்பு!

Next Post

“பகவத் கீதை மத நூல் அல்ல, மனிதகுலத்துக்கான மார்க்கவேதம்” – துணைக் குடியரசுத்தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன்

Next Post

“பகவத் கீதை மத நூல் அல்ல, மனிதகுலத்துக்கான மார்க்கவேதம்” – துணைக் குடியரசுத்தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

ஏப்ரல் 18, 2026
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

ஏப்ரல் 18, 2026
உதகையில் பரபரப்பு: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!

உதகையில் பரபரப்பு: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!
  • மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!
  • உதகையில் பரபரப்பு: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

ஏப்ரல் 18, 2026
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN