தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் அறிவிப்பு

Date:

இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டு 4 டிரில்லியன் டாலரை தாண்டும் நிலையில் இருக்கிறது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.

டெல்லியில் இந்திய தனியார் முதலீட்டு சங்கம் நடத்தும் பசுமை கொள்கை சார்ந்த மாநாட்டில் பேசிய அவர், கடந்த மார்ச் மாதத்தின் முடிவில் இந்திய பொருளாதார மதிப்பு 3.9 டிரில்லியன் டாலராக இருந்தது, தற்போது அது 4 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், 2070 ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நாடாக இந்தியா மாறும் என்ற இலக்கை நமது அரசு உறுதி செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சென்னை மண்டல இயக்குநர் அறிவிப்பு

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன்...

கரூர் சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக தவெக நிர்வாகிகள் விசாரணையில்

கரூர் சிபிஐ அலுவலகத்தில், தவெக பொதுச்செயலாளர் மற்றும் பிற நிர்வாகிகள் 2வது...

இந்தியாவை நோக்கி விரைந்துவரும் ஹெய்லி குப்பி எரிமலை சாம்பல்

எத்தியோப்பியாவிலிருந்து வெடித்துள்ள ஹெய்லி குப்பி எரிமலையின் சாம்பல், இந்தியா நோக்கி மணிக்கு...

அர்ஜென்டினாவில் “புத்தகக் கடைகள் இரவு” திருவிழா கோலாகலமாக நடந்தது

அர்ஜென்டினாவில் வருடாந்திரமாக நடைபெறும் புத்தகக் கடைகள் இரவு திருவிழாவில் 2 லட்சத்திற்கும்...