தமிழக வரலாற்றுக்கான ஆய்வுக்கு மாதம் ரூ.50,000 ஊக்கத்தொகை: அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு

Date:

எழும்பூரில் அமைந்துள்ள ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்படும் முக்கியமான வரலாற்று ஆவணங்களின் ஆதாரத்தை கொண்டு, தமிழ்நாட்டின் வரலாற்றை ஆராய்வோருக்கு மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் தமிழகத்தின் பழமையான ஆவணக் காப்பகத்தில், 1633ஆம் ஆண்டு தொடங்கி வெளிவந்த நூல்கள் மற்றும் 1670ஆம் ஆண்டைச் சேர்ந்த பண்டைய ஆவணங்கள் பாதுகாப்புடன் சேமிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஈரான் போர்: முடங்கியது முட்டை ஏற்றுமதி – நாமக்கல்லில் ₹14 கோடி மதிப்பிலான முட்டைகள் தேக்கம்!

ஈரான் போர்: முடங்கியது முட்டை ஏற்றுமதி - நாமக்கல்லில் ₹14 கோடி...

லடாக்: பழங்குடியின மக்களுடன் இணைந்து ஹோலி கொண்டாடிய இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்!

லடாக்: பழங்குடியின மக்களுடன் இணைந்து ஹோலி கொண்டாடிய இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப்...

ஈரான் போர்: ஆயுதப் பற்றாக்குறையில் அமெரிக்கா – இஸ்ரேல்? போரைத் தீவிரப்படுத்தும் அதிபர் ட்ரம்ப்!

ஈரான் போர்: ஆயுதப் பற்றாக்குறையில் அமெரிக்கா - இஸ்ரேல்? போரைத் தீவிரப்படுத்தும்...

பூதப்பாண்டி: மகா ஆரத்தி எடுக்க அறநிலையத்துறை அனுமதி மறுப்பு – சன்னியாசிகள் மற்றும் போலீசாருக்கு இடையே பரபரப்பு!

பூதப்பாண்டி: மகா ஆரத்தி எடுக்க அறநிலையத்துறை அனுமதி மறுப்பு - சன்னியாசிகள்...