மீனாட்சியம்மன் ஆலயச் சொத்து பட்டியலில் முரண்பாடு — இரு துறைகளுக்கும் ஆவண ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Date:

மதுரை மீனாட்சியம்மன் ஆலய சொத்துகள் குறித்துப் அறநிலையத் துறை மற்றும் வருவாய்த் துறை தாக்கல் செய்த பட்டியல்கள் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் இருப்பதை கவனித்த உயர்நீதிமன்றம், இரு துறைகளும் சமர்ப்பித்த ஆவணங்களை ஒப்பிட்டு, உண்மையான சொத்துப் பதிவுகளை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் அதனுடன் இணைந்த உபகோயில்களும் கொண்ட சொத்துகளை மீட்டெடுத்து சரியாக பராமரிக்க வேண்டும். மேலும் கோயிலில் நடைபெறும் புனரமைப்பு பணிகள் விரைவாக முடிவுற்று, குடமுழுக்கு சீக்கிரம் நடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையுடன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தொடர்ந்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மலையாளத் திரைப்படத்துறையில் புறக்கணிப்பு: ஹனி ரோஸ் வெளிப்பாடு

மலையாள நடிகை ஹனி ரோஸ், தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன்...

‘இது எங்களின் குடும்ப விஷயம்… நான் சரி செய்து விடுவேன்’ – ரோகிணி – தேஜஸ்வி மோதலைப் பற்றி லாலு பிரசாத் விளக்கம்

பிஹார் முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தனது...

பிஹாரில் ஏற்பட்ட கடும் தோல்வி காங்கிரஸை நெருக்கடிக்குள் தள்ளியது – இதனால் திமுக என்ன முடிவு செய்யப் போகிறது?

பிஹார் சட்டமன்றத் தேர்தலை முடித்து வைத்த பிறகு, தேசிய அளவில் தங்களின்...

“இப்போது அதிமுகவைக் கூட காப்பாற்ற வேண்டிய சூழல் திமுக மீது வந்திருக்கிறது!” — மருது அழகுராஜ் பேட்டி

ஒருகாலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் முக்கியப் பங்கை வகித்தவர் மருது அழகுராஜ். ‘நமது...