ஏடிபி பைனல்ஸில் அரையிறுதிக்கு வந்தடைந்தார் ஜன்னிக் சின்னர்

Date:

இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், கடந்த ஆண்டின் சாம்பியனும் உலக தரவரிசையில் 2-ஆம் இடத்திலுள்ள ஜன்னிக் சின்னர், தனது இரண்டாவது போட்டியில் சிறப்பான வெற்றி பெற்றார்.

ஜெர்மன் வீரர் அலெக்ஸாண்டர் ஜிவேரேவுக்கு எதிராக 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வென்ற சின்னர், தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியாவை குறிவைத்து கடும் மிரட்டல் – ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் தயார் என மசூத் அசார் ஆடியோ வெளியீடு

இந்தியாவை குறிவைத்து கடும் மிரட்டல் – ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் தயார்...

போராட்டத்தின் போது அதிர்ச்சி சம்பவம் – பகுதி நேர ஆசிரியர் தற்கொலைக்கு முயற்சி

போராட்டத்தின் போது அதிர்ச்சி சம்பவம் – பகுதி நேர ஆசிரியர் தற்கொலைக்கு...

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கான தற்கொலை தீவிரவாதிகள் தயாராக உள்ளதாக மசூத் அசார் மிரட்டல்

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கான தற்கொலை தீவிரவாதிகள் தயாராக உள்ளதாக...

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரூபினா – இளைஞர் எழுச்சியின் சின்னமாக மாறிய மரணம்

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரூபினா – இளைஞர் எழுச்சியின் சின்னமாக...