என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ்: ராதிகா சீலன் இறுதி போட்டிக்கு முன்னேறினார்

Date:

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடக்கும் என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரை இறுதிப் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியாவின் ராதிகா சுதந்திரா சீலன் 32 நிமிடங்களில் நியூஸிலாந்தின் எம்மா மெர்சனை 11-9, 11-7, 11-6 செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் ராதிகா சீலன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார், மேலும் இந்தியாவை பெருமையுடன் பிரதிநிதித்துவம் செய்ய உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்களுக்குத் தடை!

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு -...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில் வெடித்தது முழு அளவிலான போர்!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ பலம் குறித்த விரிவான தகவல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில்,...

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...