கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பரில் மடிக்கணினி: உதயநிதி ஆலோசனை

Date:

கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பரில் மடிக்கணினி: உதயநிதி ஆலோசனை

தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் மடிக்கணினி வழங்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கோவி. செழியன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அலோசனையில், நடப்பு கல்வி ஆண்டில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 10 லட்சம் மடிக்கணினி வழங்கப்படுவதும், எந்த ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு முதலில் வழங்குவது போன்ற விவரங்களும் பரிசீலிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சென்னையில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாம் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைப்பெறுகிறது

சென்னையில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாம் தொடர்ந்து இரண்டாவது நாளாக...

ஆந்திராவில் ரயிலில் இருந்து விழுந்து தம்பதி உயிரிழப்பு – சண்டை வீடியோ வெளியீடு

ஆந்திராவில் ரயிலில் இருந்து விழுந்து தம்பதி உயிரிழப்பு – சண்டை வீடியோ...

வின்டர் வொண்டர்லேண்ட் 2025 விழா உற்சாகம்

வின்டர் வொண்டர்லேண்ட் 2025 விழா உற்சாகம் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் நடைபெறும் வின்டர்...

திருமுறை திருவிழா மக்களிடையே ஊக்கத்தை உருவாக்குகிறது

திருமுறை திருவிழா மக்களிடையே ஊக்கத்தை உருவாக்குகிறது ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் திருமுறை திருவிழா,...