மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 இந்தியர்கள் பலி

Date:

மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 இந்தியர்கள் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஏற்பட்ட படகு விபத்தில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

மொசாம்பிக் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள பெய்ரா துறைமுகத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு காலை ஒரு படகு புறப்பட்டது. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கப்பலுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் போது, அந்தப் படகு திடீரென கடலில் கவிழ்ந்தது.

அதில் இருந்த ஒன்பது பேர் கடலில் மூழ்கினர். அவர்களில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள ஆறு பேரும் மீட்கப்பட்டனர், அதில் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தை மொசாம்பிக்கில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு முழுமையாகத் தயாராக உள்ளது: முதல்வர் ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு முழுமையாகத் தயாராக உள்ளது: முதல்வர்...

டென்மார்க் ஓபனில் சாட்விக்–ஷிராக் ஜோடி அரையிறுதிக்கு

டென்மார்க் ஓபனில் சாட்விக்–ஷிராக் ஜோடி அரையிறுதிக்கு டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடர் டென்மார்க்கின்...

கரூர் மண்டலத்தில் புதிய 5 தாழ்தள நகரப் பேருந்துகள் சேவை – செந்தில்பாலாஜி தொடக்க விழா

கரூர் மண்டலத்தில் புதிய 5 தாழ்தள நகரப் பேருந்துகள் சேவை –...

நாயகனாக மாறும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்?

நாயகனாக மாறும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்? தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவி...