பேட்மிண்டன் தங்கப்பதக்கம்: தீக்ஷாவுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை – துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

Date:

பேட்மிண்டன் தங்கப்பதக்கம்: தீக்ஷாவுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை – துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தின் பேட்மிண்டன் வீராங்கனை எஸ்.ஆர். தீக்ஷாவுக்கு, ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சீனாவில் அக்டோபர் 21 முதல் 26 வரை நடைபெற்ற ஜூனியர் ஆசிய பேட்மிண்டன் தொடரில், ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று, இந்தியாவிற்கான வரலாற்றுச் சாதனையை தீக்ஷா படைத்தார். சர்வதேச நிலை மேடையில் இந்தியா முதல் முறையாக இப்பிரிவில் தங்கம் கைவரப் பெற்றுள்ளது.

இந்த வெற்றியை பாராட்டும் வகையில், சென்னை முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் தீக்ஷாவை வாழ்த்தி, ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை காசோலையை வழங்கினார்.

நிகழ்வில் விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“நீதித்துறையை அவமதிக்கும் நோக்கம் இல்லை” – சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க NCERT-க்கு மத்திய அமைச்சர் உத்தரவு!

"நீதித்துறையை அவமதிக்கும் நோக்கம் இல்லை" - சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க NCERT-க்கு...

போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி: துபாயில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகிறது “Uber Air” சேவை!

போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி: துபாயில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகிறது “Uber...

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வேண்டி திருப்பரங்குன்றத்தில் பாஜகவினர் ‘வெள்ளி வேல்’ பூஜை!

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வேண்டி திருப்பரங்குன்றத்தில் பாஜகவினர் 'வெள்ளி வேல்'...

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது அதிமுக – பாஜக கூட்டணிக்கு சாதகமா அல்லது பாதகமா என்பது ஒரு சிக்கலான அரசியல் கணக்கு இதோ…?

ஓ.பன்னீர்செல்வம் (OPS) திமுகவில் இணைந்தது அதிமுக - பாஜக கூட்டணிக்கு சாதகமா...