தமிழகத்தில் 300 புதிய சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

Date:

தமிழகத்தில் 300 புதிய சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தமிழகத்தில் சுற்றுலாத் துறைக்கு புதிய கொள்கை உருவாக்கப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட புதிய சுற்றுலா மையங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தை சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா மையமாக உயர்த்துவதே இலக்கு.

செஞ்சிக்கோட்டைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவதால், கோட்டையின் அடிவாரம் மற்றும் முக்கிய இடங்களில் குடிநீர், மின்விளக்கு, இருக்கை மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூடுதலாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஸ்டூடியோ கிரீன் நிறுவன தயாரிப்பாளர்...

காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்… கோரிக்கையை வலியுறுத்தும் பேரணி

சென்னையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில், காவிரி – வைகை...

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் – நாடாளுமன்றத்தில் புதிய பரபரப்பு

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மான நோட்டீஸ்...

கர்நாடகாவில் தெருநாயை அடித்துக் கொன்ற இளைஞர்கள் – வீடியோ வைரல்

கர்நாடகாவில் தெருநாயை அடித்துக் கொன்ற இளைஞர்கள் – வீடியோ வைரல் கர்நாடக மாநிலம்...