சட்டமன்ற பேரவையில் இடைக்கால பட்ஜெட்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்

Date:

சட்டமன்ற பேரவையில் இடைக்கால பட்ஜெட்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்

தமிழக சட்டமன்ற பேரவையில் நடப்பாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

பட்ஜெட் உரையின் போது பேசிய அமைச்சர், உயர்ந்த பொருளாதாரம் கொண்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் திகழ்வதாக தெரிவித்தார். மேலும், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதார துறைகளில் இளைஞர்கள் சிறந்து விளங்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து, தமிழக அரசு மாபெரும் அளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், திருக்குறளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில், அதை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு: சட்டசபையில் கடும் வாக்குவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு: சட்டசபையில் கடும் வாக்குவாதம் சென்னை: மருத்துவப் படிப்பில்...

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – தமிழிசை சௌந்தரராஜன்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது...

பிரதமர் மோடியுடன் எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மோடியுடன் எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்திப்பு – முக்கிய...

“ஏழு சகோதரிகள்” மாநிலங்கள் குறித்து பேச்சு: மீண்டும் சர்ச்சையில் முகமது யூனுஸ்

“ஏழு சகோதரிகள்” மாநிலங்கள் குறித்து பேச்சு: மீண்டும் சர்ச்சையில் முகமது யூனுஸ் வங்கதேசத்தில்...