திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில் நிர்வாகியின் குற்றச்சாட்டு – சங்கரன்கோவிலில் பரபரப்பு

Date:

திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில் நிர்வாகியின் குற்றச்சாட்டு – சங்கரன்கோவிலில் பரபரப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில், கட்சியின் ஒருநிர்வாகி முன்வைத்த குற்றச்சாட்டுகள் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தின.

“தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய திமுக நிர்வாகி சௌந்தர், சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 9 பஞ்சாயத்துகளில் அரசு நலத்திட்டங்கள் உரிய முறையில் செயல்படுத்தப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

அவரின் இந்த கருத்துகள் கூட்டத்தில் இருந்தவர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கோரமாட்டோம் – நயினார் நாகேந்திரன்

அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கோரமாட்டோம் – நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் கூட்டணி இருந்தாலும்,...

முதல் பட சம்பளத்தில் பள்ளி கட்டத் தீர்மானித்த மோனலிசா

முதல் பட சம்பளத்தில் பள்ளி கட்டத் தீர்மானித்த மோனலிசா மகா கும்பமேளா நிகழ்வின்...

“மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” – திமுகவுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி

“மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” – திமுகவுக்கு...

பருப்பு வகைகளுக்கு வரிச்சலுகை இல்லை… இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் அமைதியான திருத்தம்

பருப்பு வகைகளுக்கு வரிச்சலுகை இல்லை… இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் அமைதியான திருத்தம் இந்தியா–அமெரிக்கா...