தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்

Date:

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்

சென்னையில் குப்பைகளில் கிடைத்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரான பத்மாவை, நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி வழங்கி சிறப்பித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பத்மாவுக்கு, பணியின்போது தங்க நகைகள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அந்த நகைகளை அவர், தனது மேலதிகாரியின் உதவியுடன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பின்னர் அந்த நகைகள் மொத்தம் 45 சவரன் எடையுடையவை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையான செயலுக்கு பாராட்டு தெரிவித்து, அவரை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று தங்கச் சங்கிலியை பரிசாக வழங்கினார்.

ரஜினிகாந்தின் இந்த மனிதநேயமான செயல், சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றுவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர்...

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம் வரலாற்று முக்கியத்துவம்...

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து நீக்கம்

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

பாஜக தேர்தல் பணிகளில் இருந்து அண்ணாமலை விலகல்

பாஜக தேர்தல் பணிகளில் இருந்து அண்ணாமலை விலகல் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சையில்...