ஆந்திராவில் 7 கிலோ தங்கம், 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அம்மன் அலங்காரம்

Date:

ஆந்திராவில் 7 கிலோ தங்கம், 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அம்மன் அலங்காரம்

தசரா பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கோயிலில் அம்மனுக்கு 7 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் ரூ.5 கோடி மதிப்புள்ள நோட்டுகளால் மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. ஆந்திராவில் மக்கள் தசரா விழாவை பெருமையாக கொண்டாடி வருகின்றனர், கோயில்களில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்படுகின்றது.

சமீபத்தில் அமலாபுரம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ரூ.4.41 கோடி நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டதாகும். விசாகப்பட்டினம் குருபோம் மார்க்கெட் பகுதியில் உள்ள 148 ஆண்டுகள் பழமையான கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டில் கோயிலில் அம்மனுக்கு 7 கிலோ தங்கம், 12 கிலோ வெள்ளி ஆபரணங்கள், ரூ.5 கோடி மதிப்புள்ள கரன்சி நோட்டுகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் 250 பெண்கள் குங்குமார்ச்சனை நடத்தினர். பக்தர்கள் கோயில் சுற்றுவட்டாரத்திலிருந்தும் தரிசனம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக்...

போர் பதற்றத்திற்கு இடையே ஈரான் வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கர் ஆலோசனை: இந்திய ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தல்!

போர் பதற்றத்திற்கு இடையே ஈரான் வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கர் ஆலோசனை: இந்திய...

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்: 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு – மத்திய அரசு தகவல்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்: 3 இந்திய மாலுமிகள்...

இந்தியாவில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை: 30% உற்பத்தி அதிகரிப்புடன் மத்திய அரசு அதிரடி விளக்கம்!

இந்தியாவில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை: 30% உற்பத்தி அதிகரிப்புடன் மத்திய...