அஜித் பவார் மறைவு – பிரதமர் மோடி, நயினார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

Date:

அஜித் பவார் மறைவு – பிரதமர் மோடி, நயினார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் அகால மறைவால் மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

அவரின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அடித்தட்டு மக்களுடன் வலுவான தொடர்பை வைத்தும், மக்களுக்கு நலன் செய்யும் மக்கள் தலைவர் என்ற மரியாதையை அவர் பெற்றிருந்தவர் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஏழை, எளிய மக்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்ற பேரார்வத்தை கொண்டவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

அஜித் பவாரின் மறைவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், அவரைப் பின்தொடரும் மக்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

தமில்நாட்டின் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள இரங்கலில், NDA கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவரின் குடும்பத்தார், கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு நயினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

டாலர் மதிப்பு சரிந்து வருகிறது; ட்ரம்ப் பதில் எச்சரிக்கை விடுத்தார் – இந்தியா தங்கத்தை குவித்து பாதுகாக்கிறது

டாலர் மதிப்பு சரிந்து வருகிறது; ட்ரம்ப் பதில் எச்சரிக்கை விடுத்தார் –...

வளர்ச்சியின் பாதையில் இந்தியா: ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் – புதிய மாற்றங்களுக்கான அறிகுறி

வளர்ச்சியின் பாதையில் இந்தியா: ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் – புதிய...

ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் : இபிஎஸ் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் : இபிஎஸ்...

விஜய் வழங்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்தினால் மீண்டும் அதிகாரம் – எஸ்.ஏ. சந்திரசேகர்

விஜய் வழங்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்தினால் மீண்டும் அதிகாரம் – எஸ்.ஏ....