தொட்டபெட்டாவில் இமயமலை ரோடோடென்ட்ரான் மலர்கள் மலர்ச்சி

Date:

தொட்டபெட்டாவில் இமயமலை ரோடோடென்ட்ரான் மலர்கள் மலர்ச்சி

உதகை மாவட்டம், தொட்டபெட்டா மலை சிகரத்தில் இமயமலையில் மட்டுமே காணப்படும் ரோடோடென்ட்ரான் மலர்கள் மலர்ந்து, சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளன.

இதுவரை உதகையின் பிரபல சுற்றுலா தளங்களில் பல்வேறு தாவரங்கள் மற்றும் மூலிகை செடிகள் வளர்ந்துவருகின்றன. அதில், இமயமலை தொடரில் மட்டும் மலரும் ரோடோடென்ட்ரான் மலர்கள் தொட்டபெட்டாவில் பூத்திருப்பதால், பயணிகள் ஆர்வத்துடன் அவற்றைக் கண்டு ரசித்தனர்.

சுற்றுலாபயணிகள் மலர்களின் அழகை ரசித்து, புகைப்படங்கள் எடுத்து அனுபவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“வழிபாட்டு முறைகளில் அரசு தலையிடக் கூடாது” – அண்ணாமலை அதிரடி பேச்சு!

“வழிபாட்டு முறைகளில் அரசு தலையிடக் கூடாது” - அண்ணாமலை அதிரடி பேச்சு! சென்னை:...

“பெட்ரோல், டீசல் விலை உயராது” – ஈரான் போருக்கு மத்தியிலும் மத்திய அரசு அதிரடி உறுதி!

“பெட்ரோல், டீசல் விலை உயராது” - ஈரான் போருக்கு மத்தியிலும் மத்திய...

“அரசு மருத்துவமனையையே வீடாக மாற்றிய திமுக நிர்வாகி” – அண்ணாமலை காட்டம்!

“அரசு மருத்துவமனையையே வீடாக மாற்றிய திமுக நிர்வாகி” - அண்ணாமலை காட்டம்! சென்னை:...

ஊத்தங்கரை அருகே கொடூரம்: முதியவர் அடித்துக் கொலை – மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்!

ஊத்தங்கரை அருகே கொடூரம்: முதியவர் அடித்துக் கொலை - மூதாட்டிக்கு நேர்ந்த...