மாற்றங்களின் வேக ரயிலில் பயணிக்கும் இந்தியா – பிரதமர் மோடி உற்சாகம்

Date:

மாற்றங்களின் வேக ரயிலில் பயணிக்கும் இந்தியா – பிரதமர் மோடி உற்சாகம்

இந்தியா தற்போது சீர்திருத்தங்களைக் கொண்டு செல்லும் அதிவேக ரயிலில் பயணத்தைத் தொடங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ள மாற்றங்கள் குறித்து அவர் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய சீர்திருத்த நடவடிக்கைகள், இந்தியாவின் முன்னேற்றப் பாதைக்கு புதிய ஊக்கத்தை வழங்கியுள்ளதாகவும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை அடைய இவை முக்கிய பங்கு வகுக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் செய்யப்பட்ட தளர்வுகள், ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு, 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக விரிவுபடுத்தியது போன்ற முக்கிய முடிவுகளை எடுத்துக்காட்டிய அவர், இந்தியா தற்போது சீர்திருத்தங்களின் எக்ஸ்பிரஸில் வேகமாக முன்னேறி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருத்தணி தாக்குதல் சம்பவம்: தன்னிச்சையாக விசாரணை தொடங்க வேண்டும் – தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு பாஜக கோரிக்கை

திருத்தணி தாக்குதல் சம்பவம்: தன்னிச்சையாக விசாரணை தொடங்க வேண்டும் – தேசிய...

சீனாவை கலக்க வைத்த “Battle of Galwan” – சல்மான் கானின் புதிய படத்திற்கு உலக கவனம்

சீனாவை கலக்க வைத்த “Battle of Galwan” – சல்மான் கானின்...

பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் நாசச்செயல்கள் – அழிவின் விளிம்பில் இந்து பாரம்பரியச் சின்னங்கள்!

பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் நாசச்செயல்கள் – அழிவின் விளிம்பில் இந்து பாரம்பரியச்...

அரிசி வெளிநாட்டு விற்பனையில் சீனாவை முந்தி இந்தியா முதலிடம்!

அரிசி வெளிநாட்டு விற்பனையில் சீனாவை முந்தி இந்தியா முதலிடம்! இந்த ஆண்டில் அரிசி...