நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை ‘சங்கி’ என விமர்சித்த திருமாவளவன் – கடும் நடவடிக்கை கோரல்

Date:

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை ‘சங்கி’ என விமர்சித்த திருமாவளவன் – கடும் நடவடிக்கை கோரல்

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை இழிவுபடுத்தும் வகையில் ‘சங்கி’ என குறிப்பிட்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்புகளிலிருந்தும் வலுப்பெற்று வருகிறது.

சமீபத்தில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய திருமாவளவன், காவல்துறை, உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகளில் சங்கப்பார்வையுடையவர்கள் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ‘சுவாமிநாதன்’ என்ற பெயரைச் சுமந்தவர்களே சங்கிகள் எனவும் அவர் பேசினார்.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது அரசியல் நிறம் பூசும் வகையில் பேசிய திருமாவளவனின் கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிமன்றமே தானாக முன்வந்து இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதுவரை தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சி அளிப்பதாகவும் கருத்துகள் வெளிப்படுகின்றன.

மேலும், திருமாவளவன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் சட்டப்படி நிரூபிக்கப்பட்டால், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நெருங்கும் பொங்கல் பண்டிகை – வேகமெடுக்கும் மண் பானை தயாரிப்பு பணிகள்

நெருங்கும் பொங்கல் பண்டிகை – வேகமெடுக்கும் மண் பானை தயாரிப்பு பணிகள் தமிழர்களின்...

அச்சன்கோயில் தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் மார்கழி திருவிழா – பக்தர்களால் கோலாகலம்

அச்சன்கோயில் தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் மார்கழி திருவிழா – பக்தர்களால்...

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணியினர் புகார் மனு – பரபரப்பு

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணியினர் புகார் மனு...

திமுக ஆட்சிக் காலத்தில் 7,500 கொலைகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக் காலத்தில் 7,500 கொலைகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு திமுக...