சூடானில் ட்ரோன் தாக்குதல் : வங்கதேச வீரர்கள் உயிரிழப்பு – ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்

Date:

சூடானில் ட்ரோன் தாக்குதல் : வங்கதேச வீரர்கள் உயிரிழப்பு – ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்

சூடானில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் 6 வங்கதேச வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த வங்கதேச வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய தாக்குதல்கள் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதவை என்றும், தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தாய்லாந்து–கம்போடியா மோதல் மீண்டும் தீவிரம் – பதற்றம் அதிகரிப்பு

தாய்லாந்து–கம்போடியா மோதல் மீண்டும் தீவிரம் – பதற்றம் அதிகரிப்பு தாய்லாந்து மற்றும் கம்போடியா...

கனிம வள கொள்ளை தடுப்பு: முழுமையான ஆய்வு அவசியம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கனிம வள கொள்ளை தடுப்பு: முழுமையான ஆய்வு அவசியம் – சென்னை...

தாம்பரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை – நோயாளிகள் அவதி

தாம்பரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை – நோயாளிகள் அவதி தாம்பரத்தில் செயல்பட்டு...

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அரிய வகை கள்ளிசெடிகள்

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அரிய வகை கள்ளிசெடிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை...