போய்மையான இரங்கல் தேவையில்லை: தேஜஸ்விக்கு எதிராக ரோகிணியின் கடுமையான விமர்சனம்

Date:

ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாதிற்கு தன்னுடைய சிறுநீரகத்தை தானமாக அளித்த பிறகு, அதற்குப் பதிலாக ரோகிணி ஆச்சார்யா அரசியல் பலன் மற்றும் பணம் பெற்றார் என்று அவரின் சகோதரர் தேஜஸ்வி தெரிவித்து வந்தார்.

இதைத் தொடர்ந்து, ரோகிணி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,

“லாலுவைப் பயன்படுத்தி செயற்கையான இரங்கலை வெளிப்படுத்துவதைக் கைவிடுங்கள். அதன் பதிலாக, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக தவிக்கும் ஏராளமான ஏழை நோயாளிகளுக்காக நீங்கள் அனைவரும் சிறுநீரக தானத்திற்கு முன்வருங்கள். லாலுவைக் குறித்து உண்மையான பாசம் இருந்தால், அவர் பெயரில் சிறுநீரக தான செயலில் ஈடுபடுவீர்கள்”

என்று கடுமையாக பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தை அமாவாசை அனுசரிப்பு – முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய நீர்நிலைகளில் பெருமளவு திரண்ட மக்கள்

தை அமாவாசை அனுசரிப்பு – முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய நீர்நிலைகளில் பெருமளவு...

ஆளுநரை சந்தித்த எஸ்.ஜி.சூர்யா – ஊடக விவாத வன்முறை தொடர்பான காணொளிகள் ஒப்படைப்பு

ஆளுநரை சந்தித்த எஸ்.ஜி.சூர்யா – ஊடக விவாத வன்முறை தொடர்பான காணொளிகள்...

பிரதமரின் தமிழக வருகை தேர்தல் அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் – எல்.முருகன்

பிரதமரின் தமிழக வருகை தேர்தல் அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் –...

வங்கதேசத்தில் பெட்ரோல் நிலைய ஊழியரான இந்து இளைஞர் மீது கார் மோதல் – கொடூரக் கொலை

வங்கதேசத்தில் பெட்ரோல் நிலைய ஊழியரான இந்து இளைஞர் மீது கார் மோதல்...