ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் தீர்க்க அலுவலர்கள் நியமனம் – பள்ளிக்கல்வி இயக்குநரக ஆணை

Date:

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கிடையிலான ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், ஊதிய முரண்பாடுகள் தொடர்பான கோப்புகள் இனி இணை இயக்குநர்கள் (பணியாளர் தொகுதி மற்றும் மேல்நிலைக் கல்வி) ஆகியோரின் பொறுப்பில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்படி, முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்கள் ஊதிய முரண்பாடு தொடர்பான மனுக்களை உரிய இணை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அனைத்து கோப்புகளும் விதிமுறைப்படி ஆய்வு செய்யப்பட்டு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலர் தீரஜ்குமார் ஆஜர்

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக...

ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை: பவுன் ரூ.95,200-க்கு ஏற்றம்

சென்னையில் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 13) ஒரே நாளில் இருமுறை...

சப்-ஜூனியர் தேசிய கால்பந்து: தெலங்கானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன்

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்ற ஆண்களுக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில்,...

123 சர்வதேச விருதுகளை வென்ற ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’ — நவம்பர் 21-ம் தேதி தமிழில் வெளியாகிறது

மத்ய பிரதேசத்தின் இந்தூரில் மத எல்லைகளைத் தாண்டி பெண்கள் முன்னேற்றத்திற்காக தன்னலமற்ற...