3,800 ஏழை குழந்தைகளின் இதயச் சிகிச்சைக்கு உதவிய பாடகி பலக் முச்சால் – கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்!

Date:

பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால், சுமார் 3,800-க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கு நிதி உதவி செய்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

பாலிவுட், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடிய பலக், தனது சகோதரர் பலாஷுடன் சேர்ந்து நடத்தும் அறக்கட்டளையின் மூலம் இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு சிகிச்சை உதவி செய்து வருகிறார். இதற்காக அவர் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பெற்றுள்ளார்.

ஏழை குழந்தைகள் ரயில் பெட்டிகளில் சுத்தம் செய்வதைப் பார்த்ததிலிருந்தே உதவி செய்யும் எண்ணம் தோன்றியதாக கூறிய பலக், இதற்கான நிதியை திரட்டுவதற்காக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

10 ஏக்கர் நெற்பயிரை காப்பாற்ற 5 ஏக்கர் அழித்த கும்பகோணம் விவசாயி

கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பேட்டை வடக்குத் தெருவில், விவசாயி தமிழ்ராஜன் (வயது 50)...

ஆஸி பிட்ச்களில் இங்கிலாந்து வேகப்பந்து பவுலர்கள் ‘செல்ஃப்’ எடுக்க முடியாது: ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய ஆஷஸ் அணி முதல் டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பெர்த்தில்...

ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் நீட்டிப்பு: காலை 6.30 மணி முதல் மாலை 5 வரை

ஜிப்‌மர் (JIPMER) மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நேரம் நோயாளிகளின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிப்மருக்கு...

“நாடகம், தெருக்கூத்துக் கலைஞர்களை பாதுகாப்பது அவசியம்” — இயக்குநர் ஆர்.கே.செல்வமணி

புதுச்சேரி அரசு கலைப் பண்பாட்டுத் துறை மற்றும் மாநிலக் கலை இலக்கிய...