• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஏப்ரல் 20, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

கரூர் ஜவஹர் பஜாரில் தரைக்கடைகள் அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் அனுமதி – போலீஸாரின் நடவடிக்கை

athibantv by athibantv
அக்டோபர் 19, 2025
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

கரூர் ஜவஹர் பஜாரில் தரைக்கடைகள் அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் அனுமதி – போலீஸாரின் நடவடிக்கை

கரூர் மாவட்டம் ஜவஹர் பஜாரில் தரைக்கடைகள் அமைத்திருந்த வியாபாரிகளை போலீஸார் அகற்றினர். விதிமுறைகளை மீறியதாக 30 வியாபாரிகள் காவல்துறை வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, திருவள்ளுவர் மைதானத்தில் தரைக்கடை அமைக்க போலீஸார் அனுமதி வழங்கினர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் மாநகராட்சி கூட்டத்தில், ஜவஹர் பஜார் தவிர பிற பகுதிகளில் தரைக்கடைகள் அமைக்க அனுமதி வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறை, ஜவஹர் பஜாரில் கடைகள் அமைக்க வேண்டாம் என முன்பே அறிவிப்புகள் வெளியிட்டு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

Related posts

இனி காத்திருக்கத் தேவையில்லை: சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் டெலிவரி – மத்திய அமைச்சகம் அதிரடி தகவல்!

இனி காத்திருக்கத் தேவையில்லை: சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் டெலிவரி – மத்திய அமைச்சகம் அதிரடி தகவல்!

ஏப்ரல் 20, 2026
இலங்கையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்: அதிபர் அநுர குமார திசாநாயக்கவுடன் முக்கிய ஆலோசனை!

இலங்கையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்: அதிபர் அநுர குமார திசாநாயக்கவுடன் முக்கிய ஆலோசனை!

ஏப்ரல் 19, 2026

இந்நிலையில், இன்று (அக்டோபர் 19) ஜவஹர் பஜாரில் சில வியாபாரிகள் தரைக்கடைகள் அமைத்ததால், கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீஸார் அங்கு சென்று கடைகளை அகற்ற முயன்றனர். இதையடுத்து வியாபாரிகள் மற்றும் போலீஸாருக்கிடையே தற்காலிக வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் 10-க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகள் உட்பட 30 பேர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த தகவலை அறிந்த சாலையோர தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் மற்றும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தண்டபாணி, இன்ஸ்பெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும், ஜவஹர் பஜார் பகுதியில் வியாபாரிகளுக்கு மாற்று இடமாக திருவள்ளுவர் மைதானத்தை ஒதுக்கி தரவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை போலீஸார் ஏற்று, கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து, திருவள்ளுவர் மைதானத்தில் கடைகள் அமைக்க அனுமதி வழங்கினர்.

தற்போது வியாபாரிகள் அங்கு தரைக்கடைகள் அமைத்து தீபாவளி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

தீபாவளி விளக்குகள் குறித்து அகிலேஷ் யாதவ் கருத்து சர்ச்சை – பாஜக கடும் விமர்சனம்

Next Post

நாயகனாக மாறும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்?

Next Post

நாயகனாக மாறும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்?

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

ஏப்ரல் 20, 2026
சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

ஏப்ரல் 20, 2026
நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ₹5000 கோடி ஊழல்: திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என ராஜ்நாத் சிங் அதிரடி!

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ₹5000 கோடி ஊழல்: திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என ராஜ்நாத் சிங் அதிரடி!

ஏப்ரல் 20, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!
  • சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!
  • நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ₹5000 கோடி ஊழல்: திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என ராஜ்நாத் சிங் அதிரடி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

ஏப்ரல் 20, 2026
சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

ஏப்ரல் 20, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN