தெலங்கானா விபத்து காரணமாக நாக சைதன்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைப்பு

Date:

தெலங்கானா விபத்து காரணமாக நாக சைதன்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைப்பு

தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே பேருந்து–லாரி நேருக்கு நேர் மோதியதில் 20 பேர் உயிரிழந்து, பலர் காயமடைந்தனர். இந்த துயரமான விபத்து மாநிலம் முழுவதும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு, அதனை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.

‘விருபாக்ஷா’ இயக்குநர் கார்த்திக் வர்மா இயக்கும் இந்த த்ரில்லர் படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். லக்ஷயா என்ற தொல்லியல் ஆய்வாளர் கதாப்பாத்திரத்தில் அவர் தோன்றுகிறார். பிவிஎஸ்என் பிரசாத் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நள்ளிரவில் பிரச்சாரம் — விருதுநகரில் கிருஷ்ணசாமி மீது வழக்கு

நள்ளிரவில் பிரச்சாரம் — விருதுநகரில் கிருஷ்ணசாமி மீது வழக்கு விருதுநகர் மாவட்டத்தில் நள்ளிரவுக்குப்...

திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக பொன்முடி & மு.பெ.சாமிநாதன் — புதிய பதவிநியமனங்கள் அறிவிப்பு

திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக பொன்முடி & மு.பெ.சாமிநாதன் — புதிய...

கரூர் வெண்ணெய்மலை கோயில் நில ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் — பொதுமக்கள் போராட்டம்

கரூர் வெண்ணெய்மலை கோயில் நில ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் — பொதுமக்கள்...

“பிளாட் பிட்சில் நாங்கள்தான் சாம்பியன்கள்” – இங்கிலாந்து அணியின் குறைகளை ஒப்புக்கொண்ட மெக்கல்லம்

“பிளாட் பிட்சில் நாங்கள்தான் சாம்பியன்கள்” – இங்கிலாந்து அணியின் குறைகளை ஒப்புக்கொண்ட...