பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய அனஹத் சிங்

Date:

பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய அனஹத் சிங்

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் நடைபெற்று வரும் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அனஹத் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், உலக தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள அனஹத் சிங், போட்டியின் இரண்டாவது நிலை வீராங்கனையான அமெரிக்காவின் சார்லோட் சேஸை எதிர்த்து மோதினார். கடும் போட்டியாக நடைபெற்ற ஆட்டத்தில், அனஹத் சிங் 11-4, 11-6, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் முன்னேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அம்பேத்கரின் 70வது நினைவு தினம்: சென்னை லோக் பவனில் ஆளுநர் ஆர். என். ரவி மரியாதை

அம்பேத்கரின் 70வது நினைவு தினம்: சென்னை லோக் பவனில் ஆளுநர் ஆர்....

சென்னையில் ₹5,000 கோடி திட்டங்கள் பெயரில் மோசடி – திமுக மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

சென்னையில் ₹5,000 கோடி திட்டங்கள் பெயரில் மோசடி – திமுக மீது...

“அகண்டா 2” வெளியீட்டிற்கு தற்காலிக நிறுத்தம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

“அகண்டா 2” வெளியீட்டிற்கு தற்காலிக நிறுத்தம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு “அகண்டா...

நிலுவை வழக்குகள் தீர்ப்பதே முதலாவது குறிக்கோள் – தலைமை நீதிபதி சூர்யகாந்த்

நிலுவை வழக்குகள் தீர்ப்பதே முதலாவது குறிக்கோள் – தலைமை நீதிபதி சூர்யகாந்த் நீதிமன்றங்களில்...