“ஸ்டாலின் ஏன் வரவில்லை?” – முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி!

Date:

“ஸ்டாலின் ஏன் வரவில்லை?” – முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி!

மதுரை: தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை வரவேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வராதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார். இது தமிழகத்தின் விருந்தோம்பல் பண்பிற்கு எதிரானது என்றும் அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய தமிழிசை, “தமிழ் கலாசாரத்தையும், பண்பாட்டையும் முதலமைச்சர் ஸ்டாலின் தான் சிதைத்து வருகிறார். வரவிருக்கும் தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளை ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று கடும் அழுத்தம் கொடுத்து வருகிறது” எனக் குற்றம் சாட்டினார். மேலும், திமுகவின் தொடர் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் மத்தியில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்றும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி...

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் – சிறப்புத் தொகுப்பு

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்...

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி தலைமையில் ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி...

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் ‘வான் அமிர்தம்’ கருத்தரங்கம் – காவேரி கூக்குரல் இயக்கம் அறிவிப்பு!

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் 'வான் அமிர்தம்' கருத்தரங்கம் – காவேரி...