முதியனூர் அருகே மயங்கி விழுந்த காட்டு யானை: 7-வது நாளாகத் தொடரும் தீவிர சிகிச்சை

Date:

முதியனூர் அருகே மயங்கி விழுந்த காட்டு யானை: 7-வது நாளாகத் தொடரும் தீவிர சிகிச்சை

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி முதியனூர் கிராமத்தில், கடந்த 20-ஆம் தேதி உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த காட்டு யானைக்கு, 7-வது நாளாக வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், யானையின் உடல்நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படாததால் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உதயன் நேரில் சென்று யானையின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்தார். அப்போது, யானையை மீண்டும் நடக்க வைப்பதற்கான அனைத்து விதமான உயர் சிகிச்சைகளையும் தடையின்றி வழங்க வேண்டும் என கால்நடை மருத்துவர்களுக்கு அவர் உத்தரவிட்டார். வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் யானையை மீட்டெடுக்கப் போராடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி...

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் – சிறப்புத் தொகுப்பு

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்...

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி தலைமையில் ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி...

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் ‘வான் அமிர்தம்’ கருத்தரங்கம் – காவேரி கூக்குரல் இயக்கம் அறிவிப்பு!

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் 'வான் அமிர்தம்' கருத்தரங்கம் – காவேரி...