புதுக்கோட்டையில் தாய்மாமர்களின் சீர்வரிசை பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

Date:

புதுக்கோட்டையில் தாய்மாமர்களின் சீர்வரிசை பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி பகுதியில் நடந்த ஒரு காதணி விழாவில் தாய்மாமர்கள் கொண்டு வந்த சீர்வரிசையை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

செம்பட்டிவிடுதியைச் சேர்ந்த சகோதரர்கள் ராஜா, சரவணன் ஆகியோர், தங்களது மூத்த சகோதரியின் குழந்தைகளுக்கான காதணி விழாவிற்கு, கண்டெய்னர் லாரியில் பல்வேறு பொருட்களை கொண்டு வந்தனர்.

பழங்கள், இனிப்புகள், நவதானியங்கள், பட்டுப்புடவை, வாஷிங் மிஷன், ஏசி போன்ற 200க்கும் மேற்பட்ட பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டு, உறவினர்களும் கிராம மக்களும் அதிர்ச்சியுடன் பார்வையிட்டனர்.

தாய்மாமர்களை உறவினர் சகோதரி உற்சாகமாக வரவேற்று, விழா நெகிழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது அவர்களின் தேர்வு – அமைச்சர் ராஜகண்ணப்பன்

காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது அவர்களின் தேர்வு – அமைச்சர் ராஜகண்ணப்பன் காங்கிரஸ் கட்சியில்...

சிறு, குறு தொழில்களுக்கு ₹20 லட்சம் வரை பிணையமில்லா கடன் – மத்திய அரசின் முக்கிய முடிவு

சிறு, குறு தொழில்களுக்கு ₹20 லட்சம் வரை பிணையமில்லா கடன் –...

அரசியல் ஆதாயத்தை முன்வைத்து… வேலைநிறுத்தப் போராட்டத்தை புறக்கணிக்க வேண்டும்… பி.எம்.எஸ்

அரசியல் ஆதாயத்தை முன்வைத்து வரும் பிப்ரவரி 12, 2026 அன்று அறிவிக்கப்பட்டுள்ள...

இருகூர் – போத்தனூர் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு பச்சைக்கொடி

இருகூர் – போத்தனூர் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு பச்சைக்கொடி கோவை மாவட்டத்தில்...