• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

51,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்

athibantv by athibantv
அக்டோபர் 24, 2025
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

51,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்

இன்று நடந்த வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார். புதிய பணியாளர்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வி: ஜமால்பூர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கடும் தாக்கு!

பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வி: ஜமால்பூர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கடும் தாக்கு!

ஏப்ரல் 25, 2026
சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

ஏப்ரல் 25, 2026

ரோஜ்கர் மேலா எனும் வேலைவாய்ப்புத் திருவிழாவில், டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்த தீபாவளி ஒவ்வொருவரின் வாழ்க்கையில் புத்தொளியை கொண்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் நிரந்தர வேலைக்கான நியமன ஆணைகளை பெறுவது, திருவிழாவின் உற்சாகத்தோடு வேலைவாய்ப்பின் வெற்றியையும் கொண்ட இரட்டை சந்தோஷமாகும்” என்று தெரிவித்தார்.

இன்றைய நியமனங்கள் வெறும் அரசு வேலைகள் மட்டுமல்ல; தேசத்தின் கட்டுமானத்திற்கும் பங்களிக்கும் சிறந்த வாய்ப்பாகும். பணிநியமனங்களை பெற்றோர் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்கள் என்றும், சேவை உணர்வுடன் பணியாற்றுவதை மறக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்த வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் இந்திய இளைஞர்களின் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் சக்திவாய்ந்த தளமாகும். அண்மைக் காலங்களில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட பணிநியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. “வளர்ச்சியடைந்த இந்தியா” திட்டத்தின் கீழ் 3.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பணி சேவை மற்றும் பிரதிபா சேது போர்ட்டல் போன்ற தளங்கள் மூலம் திறமையான இளைஞர்கள் தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு பெறுகிறார்கள்.

புதிய பணியாளர்கள் இந்தியாவின் எதிர்காலத்தை புதுவடிவமாக மாற்றுவார்கள்; அவர்களது முயற்சிகள் நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

”வரிவிதிப்பு நடவடிக்கைகளில் பிடிவாதமாக இருந்தால்…” – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

Next Post

பிஎஃப் பணத்தை 100% எடுக்கலாம்: மத்திய அரசு விதிகளை எளிதாக்கியது

Next Post

பிஎஃப் பணத்தை 100% எடுக்கலாம்: மத்திய அரசு விதிகளை எளிதாக்கியது

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!

“AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!

ஏப்ரல் 25, 2026
பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வி: ஜமால்பூர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கடும் தாக்கு!

பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வி: ஜமால்பூர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கடும் தாக்கு!

ஏப்ரல் 25, 2026
சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

ஏப்ரல் 25, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!
  • பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வி: ஜமால்பூர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கடும் தாக்கு!
  • சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!

“AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!

ஏப்ரல் 25, 2026
பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வி: ஜமால்பூர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கடும் தாக்கு!

பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வி: ஜமால்பூர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கடும் தாக்கு!

ஏப்ரல் 25, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN