பட்டமளிப்பு விழாவில் திருக்குறளை தவறாக மேற்கோளிட்ட அமைச்சர் கோவி.செழியன்

Date:

பட்டமளிப்பு விழாவில் திருக்குறளை தவறாக மேற்கோளிட்ட அமைச்சர் கோவி.செழியன்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 46-வது பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சரும் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான கோவி. செழியன் பங்கேற்றார்.

விழாவில் உரையாற்றிய அவர், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறளை மேற்கோளாக எடுத்துக் கூறினார். ஆனால், அந்த திருக்குறளை அவர் சரியாக சொல்லாமல் பிழையுடன் உச்சரித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, “தமிழை வளர்த்ததாக பெருமை பேசும் திமுகவின் நிலை இதுதானா?” என சமூக வலைதள பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சரே இவ்வாறு திருக்குறளை தவறாக கூறுவது வருத்தமளிப்பதாகவும், கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நீதிமன்றம் அனுமதி அளித்தும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு: கோயில் திருப்பணிக்கு ஊர்மக்கள் மனு!

நீதிமன்றம் அனுமதி அளித்தும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு: கோயில் திருப்பணிக்கு பாதுகாப்பு கோரி...

குடிநீர் கேட்டுப் போராடியவர்களுக்குத் தண்டனையா? – ஸ்ரீமுஷ்ணத்தில் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு

குடிநீர் கேட்டுப் போராடியவர்களுக்குத் தண்டனையா? - ஸ்ரீமுஷ்ணத்தில் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு...

தன்னம்பிக்கையும் வீரமும்: சிறுத்தையை வெறுங்கையால் வீழ்த்திய 18 வயது இளைஞர்!

தன்னம்பிக்கையும் வீரமும்: சிறுத்தையை வெறுங்கையால் வீழ்த்திய 18 வயது இளைஞர்! ஹிமாச்சல பிரதேசத்தின்...

“ஈரான் ஏறக்குறைய அழிக்கப்பட்டுவிட்டது” – போரில் வெற்றி பெற்றதாக டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

"ஈரான் ஏறக்குறைய அழிக்கப்பட்டுவிட்டது" - போரில் வெற்றி பெற்றதாக டொனால்ட் டிரம்ப்...