• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஏப்ரல் 15, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

வேலைக்கு செல்ல அறிவுறுத்திய தாய் – ஆத்திரத்தில் மகன் கொடூர செயல்

athibantv by athibantv
பிப்ரவரி 7, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3K 🔥 📋

வேலைக்கு செல்ல அறிவுறுத்திய தாய் – ஆத்திரத்தில் மகன் கொடூர செயல்

சென்னை நொளம்பூர் பகுதியில், வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்திய பெற்ற தாயை மகன் கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆக்ஸலியா என்பவர், தனது மகன் நிக்கிலுடன் வசித்து வந்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்த நிக்கில், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், சமீபத்தில் சென்னை திரும்பிய பிறகு எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Related posts

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்” – மீஞ்சூர் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கண்டனம்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்” – மீஞ்சூர் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கண்டனம்!

ஏப்ரல் 15, 2026
திருச்செந்தூரில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் விலகல்: வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்!

திருச்செந்தூரில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் விலகல்: வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்!

ஏப்ரல் 15, 2026

இந்த நிலையில், வேலைக்கு செல்லுமாறு தாய் அறிவுறுத்தியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த நிக்கில், வீட்டில் இருந்த கத்தியை பயன்படுத்தி தாயை தாக்கியுள்ளார். அதன் பின்னர், அவர் வீட்டின் படுக்கையறையில் சென்று தூங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிக்கிலை சந்திக்க வந்த அவரது நண்பர், நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஆக்ஸலியா உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், படுக்கையறையில் இருந்த நிக்கிலிடம் விசாரணை நடத்திய போது, அவர் தாயைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, நிக்கிலை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

அணு ஆயுத வரம்பை உயர்த்தும் ரஷ்யா கோரிக்கைக்கு டிரம்ப் மறுப்பு

Next Post

தொடர்ச்சியான அழுத்தங்கள் – காங்கிரஸ் கூட்டணியை விலக்க திமுக ஆலோசனை என தகவல்

Next Post

தொடர்ச்சியான அழுத்தங்கள் – காங்கிரஸ் கூட்டணியை விலக்க திமுக ஆலோசனை என தகவல்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!

“மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!

ஏப்ரல் 15, 2026
உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

ஏப்ரல் 15, 2026
“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்” – மீஞ்சூர் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கண்டனம்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்” – மீஞ்சூர் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கண்டனம்!

ஏப்ரல் 15, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!
  • உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு
  • “தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்” – மீஞ்சூர் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கண்டனம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!

“மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!

ஏப்ரல் 15, 2026
உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

ஏப்ரல் 15, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN