எப்ஸ்டீன் ஆவணங்களில் டிரம்ப் குறித்து கடும் குற்றச்சாட்டு

Date:

எப்ஸ்டீன் ஆவணங்களில் டிரம்ப் குறித்து கடும் குற்றச்சாட்டு

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு, 13 வயது பெண்ணுக்கு எதிராக டிரம்ப் தவறான செயலில் ஈடுபட்டதாக, ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை சட்டவிரோதமாக அழைத்து சென்று, செல்வந்தர்களிடம் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர் ஜெப்ரி எப்ஸ்டீன். 2019 ஆம் ஆண்டு அவர் சிறையில் உயிரிழந்த நிலையில், அவருடன் தொடர்புடைய ஆவணங்கள் அமெரிக்க நீதித்துறையின் உத்தரவின்படி பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டன.

அந்த ஆவணங்களில், நியூஜெர்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஒரு சம்பவத்தில், 13 வயது பெண்ணுக்கு டிரம்ப் தவறான முறையில் நடந்துகொண்டதாகவும், அவள் தன்னை காப்பாற்ற முயன்றபோது அவளிடம் வன்முறை பயன்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் அதிபர் டிரம்ப், எப்ஸ்டீனுடன் தன்னுடைய பழைய தொடர்புகள் மற்றும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

துணைவேந்தர் நியமன தேடுதல் குழுக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் எதிர்ப்பு

துணைவேந்தர் நியமன தேடுதல் குழுக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் எதிர்ப்பு தமிழ்நாடு அரசு...

டாஸ்மாக் பார் வளாகத்தில் தொழிலாளி உயிரிழப்பு – புகார் அளித்த பெண்களுக்கு போலீசார் முன்னிலையில் மிரட்டல்

டாஸ்மாக் பார் வளாகத்தில் தொழிலாளி உயிரிழப்பு – புகார் அளித்த பெண்களுக்கு...

சிந்து நதிநீர் ஒப்பந்த விவகாரம் – சர்வதேச தீர்ப்பை நிராகரித்த இந்தியா

சிந்து நதிநீர் ஒப்பந்த விவகாரம் – சர்வதேச தீர்ப்பை நிராகரித்த இந்தியா சிந்து...

சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம் – பாஜக போராட்டம், போலீஸ் நடவடிக்கை

சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம் – பாஜக போராட்டம், போலீஸ் நடவடிக்கை கேரளாவில்...