மறைந்த எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி – சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

Date:

மறைந்த எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி – சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் காலை தொடங்கியது. கூட்டம் ஆரம்பமானதும், மறைந்த சேந்தமங்கலம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி அவர்களின் மறைவுக்கு சபை சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மறைந்த தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், முன்னாள் மக்களவை தலைவர் சிவராஜ் பாட்டீல் மற்றும் காலமான முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் சபை இரங்கல் தெரிவித்தது.

இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்த பின், சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

என்டிஏவில் அமமுக இணைப்பு – ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் உருவாக்க துணை நிற்போம் : தினகரன்

என்டிஏவில் அமமுக இணைப்பு – ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் உருவாக்க துணை...

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா – கட்டண தரிசன ரத்து

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா – கட்டண தரிசன ரத்து பழனி...

ஆப்கானிஸ்தான் காபூலில் சீனர்கள் குறிவைக்கப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்

ஆப்கானிஸ்தான் காபூலில் சீனர்கள் குறிவைக்கப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்,...

மோடியின் அழைப்பில் அமீரக அதிபர் 3 மணி நேர இந்திய வருகை – முக்கிய பின்னணி

மோடியின் அழைப்பில் அமீரக அதிபர் 3 மணி நேர இந்திய வருகை...