சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் திருட்டு விவகாரம்: பெங்களூரு, பெல்லாரி உள்ளிட்ட பகுதிகளில் ED அதிரடி சோதனை

Date:

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் திருட்டு விவகாரம்: பெங்களூரு, பெல்லாரி உள்ளிட்ட பகுதிகளில் ED அதிரடி சோதனை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, பெங்களூரு மற்றும் பெல்லாரி உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோயிலில் இருந்து சுமார் 4.5 கிலோ தங்கம் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கின் பின்னணி குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு நகரங்களில் உள்ள சந்தேக நபர்களின் இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கின் முக்கிய நபராக கருதப்படும் உன்னிகிருஷ்ணனுடன் தொடர்புடைய அறங்காவலர்களின் வீடுகளிலும், பெல்லாரியில் செயல்பட்டு வரும் நகைக்கடை உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வழக்கில் பெரும் அளவிலான நிதி முறைகேடு இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர்...

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த் சென்னையில் குப்பைகளில்...

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம் வரலாற்று முக்கியத்துவம்...

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து நீக்கம்

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...