நாட்டின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துள்ளது – பிரதமர் மோடி விமர்சனம்

Date:

நாட்டின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துள்ளது – பிரதமர் மோடி விமர்சனம்

காங்கிரஸ் கட்சியின் எதிர்மறை அரசியலை மக்கள் நிராகரித்து வருவதை மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் கலியாபோரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கவுகாத்தி–ரோத்தக் மற்றும் திப்ரூகர்–லக்னோ இடையேயான இரண்டு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதேபோல், காசிரங்கா தேசிய பூங்கா வழியாக செல்லும் புதிய மேம்பால வழித்தடத் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், வளர்ச்சியை முன்வைக்காத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்மறை அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், அதனை மக்கள் முழுமையாக நிராகரித்துள்ளதாகவும் கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்கு தெளிவான வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லாததால், அந்த கட்சி நாட்டின் மக்கள் நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர்...

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த் சென்னையில் குப்பைகளில்...

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம் வரலாற்று முக்கியத்துவம்...

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து நீக்கம்

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...