பாஜகவினர் முழுநேர ஊழியர்களாக இருக்க வேண்டும் – நிதின் நபின் வலியுறுத்தல்

Date:

பாஜகவினர் முழுநேர ஊழியர்களாக இருக்க வேண்டும் – நிதின் நபின் வலியுறுத்தல்

பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், பீகார் பட்னாவில் நடைபெற்ற ரோட் ஷோ நிகழ்ச்சியில், ராகுல் காந்தியைப் போன்ற பகுதிநேர அரசியல்வாதிகளாக இருக்காமல், பாஜகவினர் முழுநேர ஊழியர்களாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

நபின், அரசியலில் வெற்றிக்கொண்டு செல்ல பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் விடா முயற்சி தேவையாகும் நீண்ட தூர பந்தயம் என்றும், எந்த குறுக்கு வழியும் இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான பாஜகவினர் மலர் தூவி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹார்முஸ் ஜலசந்தி போர் பதற்றம்: ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் பலி!

ஹார்முஸ் ஜலசந்தி போர் பதற்றம்: ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்திய...

“அரசு அலுவலகம் 4 நாள்… பள்ளிக்கு லீவு”: பாகிஸ்தானின் வினோதக் கட்டுப்பாடுகள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

"அரசு அலுவலகம் 4 நாள்... பள்ளிக்கு லீவு": பாகிஸ்தானின் வினோதக் கட்டுப்பாடுகள்...

திருப்பதியில் எல்.முருகன் – நயினார் நாகேந்திரன் தரிசனம்: சங்கராச்சார்யரை சந்தித்து ஆசி பெற்றனர்!

திருப்பதியில் எல்.முருகன் - நயினார் நாகேந்திரன் தரிசனம்: சங்கராச்சார்யரை சந்தித்து ஆசி...

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம்: “கம்பர் பெயரைச் சூட்டுக!” – பாஜக போஸ்டர் போராட்டத்தால் பரபரப்பு

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம்: "கம்பர் பெயரைச் சூட்டுக!" - பாஜக...