Top Stories

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் கொல்லப்பட்டார்? – நாடு முழுவதும் அதிர்ச்சி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் கொல்லப்பட்டார்? – நாடு முழுவதும் அதிர்ச்சி! பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறைக்குள் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இம்ரான்கான் தனது...

போயிங் 787 விபத்து : புதிதாக வெளிச்சத்துக்கு வந்த தகவல்கள்!

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் பறப்பைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே வெடித்து நொறுங்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புலனாய்வில் பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. விபத்துக்கு முன்னே...

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய பெண்ணிடம் சீன அதிகாரிகள் காட்டிய தவறான நடத்தை பெரும் சர்ச்சை

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய பெண்ணிடம் சீன அதிகாரிகள் காட்டிய தவறான நடத்தை பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத, முழுமையான பகுதியாகும்; சீனா எவ்வளவு மறுப்புகளைச் செய்தாலும்...

வர்த்தக பேச்சுவார்த்தை : துரிதப்பட வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு!

இந்தியா–அமெரிக்கா இடையேயான புதிய வர்த்தக உடன்பாடு இறுதி நிலைக்கு நெருங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகுகின்றன. இதுகுறித்த விரிவான செய்தி இதோ. இரண்டாவது முறையாக பதவி ஏற்ற ட்ரம்ப், பல நாடுகளுக்கு மீதுமான பரஸ்பர வரிகளை...

“மின்சாரம் எப்போது வரும்?” – 40 ஆண்டுகளாக இருளில் வாழும் 35 குடும்பங்கள்!

  நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்ல உழைத்தவர்களே, தங்களுக்குக் கூட மின்சாரம் இல்லாமல் நாற்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசித்திரமான துயரம் நீலகிரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. உதகை மலையடிவாரத்தில்...

Popular

Subscribe

spot_imgspot_img