தென்காசி மாணவி பிரேமாவுக்கான ‘கலைஞர் கனவு இல்லம்’ பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பேசிய தென்காசி மாணவி பிரேமாவுக்காக அரசு கட்டி வரும் ‘கலைஞர் கனவு...
“எந்த தடைகளும் வந்தாலும், தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது” – தென்காசியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே நடைபெற்ற அரசு திட்டப் பணிகள் தொடக்க விழாவில் பேசுகையில்,
“என்ன அளவுக்கு...
நெல்லையப்பர் கோயிலுக்கு குட்டி யானை கொண்டு வர தடைக்கு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: வனத்துறை, அறநிலையத் துறை, கோயில் நிர்வாகத்திடம் விளக்கம் கோரி நீதிமன்றம் உத்தரவு
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு உத்தராகண்டில் இருந்து...
குறுவைப் பருவத்தில் 11.21 லட்சம் டன் நெல் கொள்முதல் – ரூ.2,709 கோடி வழங்கப்பட்டது: அமைச்சர் அர. சக்கரபாணி
தமிழகத்தில் குறுவைப் பருவ நெல் கொள்முதல் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக உணவுத் துறை...
மெட்ரோ ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு புதிய தொழில்நுட்பம் — ரூ.48 கோடியில் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் ‘ஆண்டி டிராக் ப்யூச்சர்’ எனப்படும் புதிய பாதுகாப்பு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது....