மேம்பால கட்டுமானம் தரமற்ற முறையில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு – திண்டுக்கல் வேடசந்தூர்
திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் பகுதியில் நடக்கும் மேம்பால கட்டுமான பணிகளில் குடகனாற்று தண்ணீர் முறைகேடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல்–கரூர் தேசிய...
நாகையில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!
நாகை நம்பியார் நகரில் மீனவ கிராம மக்கள், அடிப்படை வசதிகள் இல்லாததை புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நூற்றுக்கும்...
தவெக நிர்வாகிக்கு தாக்குதல் – திமுக உறுப்பினர்கள் மீது புகார் பதிவு!
சென்னை அருகே தவெக நிர்வாகி ஒருவரை முற்றிலும் கொடூரமாக தாக்கியதாக திமுகவினர் மீது அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தவெக அமைப்பில் புதிய பொறுப்புகள்...
மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்: தரங்கம்பாடியில் என்டிஆர்எப் முகாம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தேசிய பேரிடர் மீட்பு படை...
பாம்பன் தூக்கு பாலத்தில் காலி ரயில் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் – ரயில்வே துறையின் அவசர ஆய்வு!
டிட்வா புயலின் தாக்கத்தால் ராமேஸ்வரம் பகுதியில் வீசும் 50–65 கி.மீ. வேக சூறுக்காற்றை முன்னிட்டு, பாம்பன்...